" சமுதாய நலன் காக்கப்பட்டால், நம் நலனுடன் நமது சந்ததியினர் நலனும் காக்கப்படும் "
- க.ப.மாரிக்குமார்
தலைவர்
"நாட்டுமக்கள் அனைவரும் உண்மையான சுதந்திர மனிதர்களாக நலமுடன் வாழத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுப்பதன் மூலமே நமது நாட்டின் ஒற்றும்மையைப் பாதுகாக்க முடியும்"